வணக்கமுங்க.முதன் முதலா நாங்க கவிதையோட வரோமுங்க.எங்களையும் உங்க கூட சேத்துக்குங்க.
விக்கல்
விக்கல் எடுக்கிறது
தண்ணீர் குடிக்க மனமில்லை.
ஏனெனில்
நினைப்பது நீயல்லவா..!
ஆதலால்
நிலைக்கட்டும் சில நிமிடங்கள்-இந்த
விக்கல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment